2006-01-05

வாழ்த்து

புத்தாண்டின் பொலிவிற்காய்
பூச்சொரிந்த வாழ்த்துக்கள்!

இயற்கையும் இவ்வாண்டில்
கூடாமல் குறையாமல் வளம் பொழிக

கொலைவாளினை கைவிட்டே
கயவரும்காத்திடுக பூமியின் புதல்வர்களை.

நம்கடமை நாம்செய்ய அவரவர் அவர்தம் கடமையாற்றி
அகிலத்தை அமைதியாக்கி, ஆற்றலூட்டுக!

1 comment:

Unknown said...

அகரவலை,
தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும்

பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.