tag:blogger.com,1999:blog-7928538.post110668104915039666..comments2023-06-24T02:38:57.819-07:00Comments on அகரவலை: மறுமொழிகளும் மனக்காயங்களும்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7928538.post-1106765061108877832005-01-26T10:44:00.000-08:002005-01-26T10:44:00.000-08:00நன்றி டிசே.
//சில சந்தர்ப்பங்களில், தமிழ்நாட்டிற்...நன்றி டிசே.<br /><br />//சில சந்தர்ப்பங்களில், தமிழ்நாட்டிற்கு ஒரு தனித்துவம் இருப்பதுமாதிரி, ஈழத்திற்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என்றவகையில் உரையாடும்போது அதை பிரிவினை-பிரிப்பு என்று நீங்கள் எண்ண்மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்//<br /><br />இது குறித்து யாருக்குமே மாறுபாடு இல்லை. ஆனால் பிறரைப் புண்படுத்தும் சொற்களைத் தவிர்க்க வேண்டியது குறித்தும் தனிப்பட்ட தாக்குதல்கள் வலைப்பதிவுகளின் வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1106709219005557862005-01-25T19:13:00.000-08:002005-01-25T19:13:00.000-08:00அனுராக்கிற்கு,
எனது பதிவை முன்வைத்து நீங்கள் இந்தப...அனுராக்கிற்கு,<br />எனது பதிவை முன்வைத்து நீங்கள் இந்தப்பதிவை எழுதியிருப்பதால், சிலவற்றை தெளிவுபடுத்துவதற்காய் இதனைப் பதிகின்றேன்.<br />விவாதம்(அனேகமாய் சண்டைதான்) என்ற வகையில் நானறிந்தவரையில் அல்லது பங்குபற்றிய வகையில் திண்ணை, பதிவுகள், சில யாகூ குழுமங்களில் பலவிடயங்களை விவாதித்திருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால், இன்று வலைப்பதிவுகள் வைத்திருக்கின்ற ரோசாவசந்த், பெயரிலி, நான்,கார்த்திக் ராமதாஸ்இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1106686983283237782005-01-25T13:03:00.000-08:002005-01-25T13:03:00.000-08:00This comment has been removed by a blog administrator.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1106684236729302332005-01-25T12:17:00.000-08:002005-01-25T12:17:00.000-08:00//கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கலாம். கருத்துக்...//கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கலாம். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளுவோம். நட்பு தொடரட்டுமே! //<br /><br />நல்ல பதிவு. தேவையான ஒன்றும் கூட.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1106684193909193352005-01-25T12:16:00.000-08:002005-01-25T12:16:00.000-08:00நன்று சொன்னீர்கள்! நல்லா இருங்க!
வாழ்த்துக்கள்!நன்று சொன்னீர்கள்! நல்லா இருங்க!<br /><br />வாழ்த்துக்கள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com