tag:blogger.com,1999:blog-7928538.post111213914846670349..comments2023-06-24T02:38:57.819-07:00Comments on அகரவலை: வசைபாட வந்தேன்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7928538.post-1112279123238956632005-03-31T06:25:00.000-08:002005-03-31T06:25:00.000-08:00தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் அனுராக...தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் அனுராக். என் பதிவில் நான் எழுதும் படைப்பிற்கு எப்படியான தாக்குதல் வந்தாலும் என்னால் அதற்காக என் பார்வையில் வாதிட முடியும். என் கருத்துத் தவறென்று நான் உணரும் பட்சத்தில் இன்னொருவர் வைக்கும் வாதத்தை மறுபரிசீலனை செய்து அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்னிடம் இருக்கின்றது. விமர்சனங்களை ஏற்க மறுக்கும் கோழையல்ல நான். <BR/><BR/>ஆனால் "உனக்கு ஒன்றும் தெரியாது கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112265534499613252005-03-31T02:38:00.000-08:002005-03-31T02:38:00.000-08:00மொசில்லா பிழை நீக்க கணக்கற்ற கள்ள ஓட்டுப் போட ஒரு ...மொசில்லா பிழை நீக்க கணக்கற்ற கள்ள ஓட்டுப் போட ஒரு வழியை <A HREF="http://vanampadi.blogspot.com/2005/03/blog-post-31.html" REL="nofollow"> இங்கே </A> எழுதி இருக்கிறேன். ;-)வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112224350122727632005-03-30T15:12:00.000-08:002005-03-30T15:12:00.000-08:00திருநாளைblogகர் கூறுவது... //மற்றது மறந்து போய்விட...திருநாளைblogகர் கூறுவது... <BR/>//மற்றது மறந்து போய்விட்டேன், நாளைக்கு Blog எழுதப்போறேன்....//<BR/><BR/>இதுவும் 'திருநாளைப் போவார்' கதை தானோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112217368147133332005-03-30T13:16:00.000-08:002005-03-30T13:16:00.000-08:00கறுப்பி ரொம்ப விரக்தியோடு எழுதியிருக்கிறீர்கள்? என...கறுப்பி ரொம்ப விரக்தியோடு எழுதியிருக்கிறீர்கள்? <BR/>என் அனுபவம் வேறானது. ரொம்ப ஆர்வமாக ஒரு விசயம் எழுதிவிட்டு பின்னூட்டமே வராமல் போகும்போது சே..என்றாகி விடும். பின்னர் சில நாளைக்கு எழுதவே தோணாது. அதே சமயத்தில் நிறையப் பதிவுகளை வாசித்தாலும் எனக்கும் எல்லாவற்றிலும் பின்னூட்டமிடத் தோன்றுவதில்லை.<BR/><BR/>உங்கள் பதிவில் ஓரிரு முறை பின்னூட்டமிட முயன்றாலும் அங்கே நடக்கும் விவாதங்களில் குரல் கொடுக்கப் வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112216021169621452005-03-30T12:53:00.000-08:002005-03-30T12:53:00.000-08:00அனுராக் புளொக்கின் அறிமுகம் கிடைத்த போது நான் வாசி...அனுராக் புளொக்கின் அறிமுகம் கிடைத்த போது நான் வாசிப்பதோடு மட்டும் நின்று கொண்டிருந்தேன். பல காலமாக "திண்ணை", "பதிவுகள்" போன்ற தளங்களில் எனது படைப்புக்களை எழுதி வந்திருக்கின்றேன். அப்போதெல்லாம் எனது படைப்புகளுக்குப் பின்னூட்டம் மின்அஞ்சலில் வந்து சேரும். படிக்கும் போது சந்தோஷமாக இருக்கும். என் நண்பர் ஒருவரின் ஊக்கத்தின் பேரில் சரி நானும் ஒரு புளொக்கை ஆரம்பிப்போம் என்று ஆரம்பித்தேன். கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112210795344134752005-03-30T11:26:00.000-08:002005-03-30T11:26:00.000-08:00முதலாவதா இருக்கிறது சும்மா ஒரு கருத்து அவ்வளவுதான்...முதலாவதா இருக்கிறது சும்மா ஒரு கருத்து அவ்வளவுதான். <BR/><BR/>அப்புறம் தலைப்பு? கொஞ்சம் பயமுறுத்தறதுக்குத்தான். <BR/><BR/>நீங்க வேற... தலைப்புக்கும் நம்ம சினிமாப் படங்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கா என்ன? ஒரு மிரட்டல். அவ்வளவே. <BR/><BR/>நம்ம மக்கள் இதில எல்லாம் வெருண்டு போயிட மாட்டாங்கன்னு தெரியும். பயப்பட வேணாம். விசயத்தை புரிஞ்சுகிட்டா சரி.<BR/><BR/>எல்லாருக்கும் நன்றி. <BR/>வசந்தன, ரோசா, வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112174463254673712005-03-30T01:21:00.000-08:002005-03-30T01:21:00.000-08:00நானும் ஒரு நாலு ஓட்டு பேட்டேன்ப்பா! அடுத்து எனக்கு...நானும் ஒரு நாலு ஓட்டு பேட்டேன்ப்பா! அடுத்து எனக்கு ஒரு சந்தேகம். <BR/><BR/>காசி கொடுத்த அந்த PDF நிரல் துண்டு என்ன? எங்கேயிருக்கிறது. அவரது தளத்தில் கொடுத்த ..... என்பதைத்தான் நிரல் துண்டு என நினைத்து எனது டெம்ப்ளேட்டில் இட்டால் PDF வரலை. யாராவது கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன்! - சந்திரன்நாலாவது கண்https://www.blogger.com/profile/11320165364914792812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112167966022871472005-03-29T23:32:00.000-08:002005-03-29T23:32:00.000-08:00நல்லா சொன்னீங்க.. இது கொஞ்சம் மெனக்கெடற வேலை இல்லை...நல்லா சொன்னீங்க.. இது கொஞ்சம் மெனக்கெடற வேலை இல்லையா, அதான் நம்மாட்களுக்கு கொஞ்சம் சோம்பல்!வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112165138459619152005-03-29T22:45:00.000-08:002005-03-29T22:45:00.000-08:00நானும் எனது ஓட்டை போட்டுடேன்.....நானும் எனது ஓட்டை போட்டுடேன்.....Sridhar Sivaramanhttps://www.blogger.com/profile/12902244044104030376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112161701793109862005-03-29T21:48:00.000-08:002005-03-29T21:48:00.000-08:00பரவாயில்லை. அவர் வசைன்னே சொல்லட்டும். எனக்கு சந்தோ...பரவாயில்லை. அவர் வசைன்னே சொல்லட்டும். எனக்கு சந்தோஷமா இருக்கு!<BR/><BR/>(நல்ல பதிவு. எனக்கு இருக்கும் மற்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கும் (கள்ள)ஓட்டு போடலாம் என்று நினைவிறுத்தியதற்கு நன்றி! உடனே...ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112159659082895892005-03-29T21:14:00.000-08:002005-03-29T21:14:00.000-08:00அனுராக்... வசைபாட வந்தேன்னு தலைப்பைப் பார்த்ததும்,...அனுராக்... வசைபாட வந்தேன்னு தலைப்பைப் பார்த்ததும், யாரையோ நல்லா கிழிச்சு தோரணம் கட்டியிருப்பீங்கன்னு வந்தா, அறிக்கை ஒண்ணைப் போட்டு ஏமாத்திட்டீங்களே? :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112149458852319742005-03-29T18:24:00.000-08:002005-03-29T18:24:00.000-08:00அனுராக்,இதில் 1. ஒரு அறிக்கை மாதிரி இருக்கிறது, இத...அனுராக்,<BR/>இதில் 1. ஒரு அறிக்கை மாதிரி இருக்கிறது, இதில் என்ன வசை? யார்மேல் பாடல்? ஒண்ணும் புரியவில்லை.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112149436457578192005-03-29T18:23:00.000-08:002005-03-29T18:23:00.000-08:00அனுராக்!உங்கட பதிவப் படிச்சப் பிறகுதான் சுரணை வந்த...அனுராக்!<BR/>உங்கட பதிவப் படிச்சப் பிறகுதான் சுரணை வந்து உடன ஓடிப்போய் நாலு வாக்குக் குத்திப்போட்டு வந்திருக்கிறன். நன்றி. மற்றாக்களும் செய்வினமெண்டு நினைக்கிறன்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112147024888565642005-03-29T17:43:00.000-08:002005-03-29T17:43:00.000-08:00ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுவது வருந்தத்தக்கச் செயலே...ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுவது வருந்தத்தக்கச் செயலே. ஆனால் அதை விடக் கொடுமை தமிழை ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சு செய்வது. அதையாவது விதி முறைப்படிச் செய்தால் நாம் சுரதா எழுத்து மாற்றியிலிட்டுப் படித்துக் கொள்ளலாம். அதுவும் செய்வதில்லை. <BR/>ஆங்கிலத்தில் பின்னூட்டம் கொடுப்பவர்களோ சில சமயம் மகா கண்றாவியான பிழைகளைச் செய்கிறார்கள். அம்மாதிரிப் பிழைகளுடன் நான் எழுதியிருந்தால் என் எட்டாம் வகுப்பாசிரியர் dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1112141578226966702005-03-29T16:12:00.000-08:002005-03-29T16:12:00.000-08:00சரியான பதிவு அனுராக். ஆங்கிலத்தில் பின்னூட்டங்கள் ...சரியான பதிவு அனுராக். ஆங்கிலத்தில் பின்னூட்டங்கள் வரும்போது சலித்துப் போகிறது. என்னைப்போல ஆங்கிலத்தில் தழம்;பலுள்ளவர்களுக்கு இது இன்னும் கடினம். அந்தப் பின்னூட்டங்களை அதன் முழுமையான உணர்ச்சி வெளிப்பாடுகளோடு புரிந்து கொள்ள முடியாமலுள்ளது.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com