tag:blogger.com,1999:blog-7928538.post111760979072860119..comments2023-06-24T02:38:57.819-07:00Comments on அகரவலை: விஷியின் 'அழகி'வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7928538.post-1117792935888966462005-06-03T03:02:00.000-07:002005-06-03T03:02:00.000-07:00//அழகி மென்பொருள் பற்றி அதிகம் யாரும் பேசாமல் இருப...//அழகி மென்பொருள் பற்றி அதிகம் யாரும் பேசாமல் இருப்பதன் காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.//<BR/><BR/>இது முற்றிலும் தவறு. பாலு சொல்வது போல் கணிப்பொறி அறிமுகம் குறைவாக உள்ளோர் மத்தியில் அழகிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1117792030216090282005-06-03T02:47:00.000-07:002005-06-03T02:47:00.000-07:00அழகி மென்பொருள் ஒரு சாமானிய தமிழ் கணிப்பொறி உபயே...அழகி மென்பொருள் ஒரு சாமானிய தமிழ் கணிப்பொறி உபயோகிப்பாளரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. எனவே அதில் உள்ள நிறைய வசதிகள் பல தரப்பட்ட பயன்களைத் தரும்படி செய்யப்பட்டுள்ளது. அதன் விலையும் சில நூறு ரூபாய்கள் மட்டுமே. நாம் பல ஆயிரம் கொடுத்து வாங்கும் MS-Office திரளிலேயே நிறைய வசதிகளை பெரும்பாலோர் உபயோகிப்பதில்லையே? இணையத்தின் வழி பல தளங்கள், கலந்துரையாடல் மையங்கள் அறிமுகமுள்ள கணிப்பொறி அறிவு Baluhttps://www.blogger.com/profile/04982276682546119955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1117638037026218172005-06-01T08:00:00.000-07:002005-06-01T08:00:00.000-07:00பத்ரிஇலவசமாகப் பல செயலிகளும் கிடைக்கின்றன என்பது உ...பத்ரி<BR/>இலவசமாகப் பல செயலிகளும் கிடைக்கின்றன என்பது உண்மை தான். ஆனால்<BR/><BR/>//இன்றைய தேதியில், என் கணிப்பில், அழகி மென்பொருளில் இருக்கும் பலவும் பொதுமக்களுக்குத் தேவையில்லை//<BR/><BR/>இது சரியானதாகத் தோன்றவில்லை.<BR/>தேவையற்றது என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்.?வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1117615893250232722005-06-01T01:51:00.000-07:002005-06-01T01:51:00.000-07:00This comment has been removed by a blog administrator.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1117613678290080492005-06-01T01:14:00.000-07:002005-06-01T01:14:00.000-07:00அல்.விஜய்: யார் மீது இவ்வளவு கோபம்? ஒரு மென்பொருளை...அல்.விஜய்: யார் மீது இவ்வளவு கோபம்? ஒரு மென்பொருளைப் பற்றிப்பேசும்போது அதன் உபயோகம் மட்டும்தான் முக்கியமே தவிர அதை உருவாக்கியவர் பட்ட கஷ்டங்கள் அவ்வளவு முக்கியமல்ல. தனிப்பட்ட முறையில் அந்த மனிதரைப் பற்றியும் அவர் பட்ட கஷ்டங்களையும், அதிலிருந்து மீண்டு வருவதைப் பற்றியும் பேசி அவரைப் பாராட்டலாம். ஆனால் அவர் பட்ட கஷ்டங்களினால் மட்டுமே அவரது மென்பொருளைத் தூக்கிக் கொண்டாடவேண்டும் என்று நினைப்பது தவறானBadri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7928538.post-1117611710666549782005-06-01T00:41:00.000-07:002005-06-01T00:41:00.000-07:00அனுராக்,விஷி அவர்கள் எனக்கு இணையம் வழியே அறிமுகம் ...அனுராக்,<BR/><BR/>விஷி அவர்கள் எனக்கு இணையம் வழியே அறிமுகம் ஆகி என் ஆரூயிர் நண்பர் ஆனவர். என்னை இன்னும் பிரம்மிப்பில் இருந்து மீளச் செய்யாதவர். கடுமையான நோயின் வேதனையிலும் தனி ஒரு ஆளாக இன்னொரு உயிராக 'அழகி நம்பர் 1'-ஐ வளர்த்தவர். இன்னும் தனியொரு ஆளாக நின்று அழகியை உயிர் கொடுக்கும் வகையில் இன்னும் பிரம்மிக்க வைப்பவர்.<BR/><BR/>அவர் நோயின் வேதனையை விட அழகிக்கு நிகழ்ந்த புறக்கணிப்புகளால் அடைந்த Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.com