tag:blogger.com,1999:blog-79285382024-03-06T23:43:57.033-08:00அகரவலைமுகமறியா மனங்களோடு வலைவெளியில் சந்திப்பு...வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-7928538.post-1161360328506465192006-10-20T09:03:00.000-07:002006-10-31T07:56:20.250-08:00கடைசி பதிவுஅனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்இத்துடன் அகரவலை தன் பயணத்தை முடித்துக்கொள்கிறது.2004 செப்டம்பர் 24 அன்று முதல் பதிவை துவக்கிய அகரவலையின் பயணம் இன்று நிறைவு பெறுகிறது.இதுவரை வாசித்த விமர்சித்த அனைவருக்கும் நன்றி.தமிழ்ப்பதிவுகள்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7928538.post-1161347719091549012006-10-20T05:31:00.000-07:002006-10-20T05:35:22.980-07:00அபூர்வ ராகங்கள்அதிசய ராகமாக தமிழ்த் திரையுலகில் பூத்த ஸ்ரீவித்யா என்ற தாரகை நேற்று உதிர்ந்தது. பாலசந்தரின் இயக்கத்தில் ஸ்ரீவித்யாவின் அபூர்வமான நடிப்பில் கமல் நாயகனாக நடித்த புகழ்பெற்ற படத்தில் தான் ரஜனிகாந்த் அறிமுகமானார். குணச்சித்திர தாரகையாக வலம் வந்த ஸ்ரீவித்யா புகழ்பெற்ற கர்நாடக சங்கீதப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் புதல்வி.சமீபகாலமாக திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த ஸ்ரீவித்யா மலையாள தொலைக்காட்சித் வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7928538.post-1161143396851072402006-10-17T20:46:00.000-07:002006-10-17T22:49:39.046-07:00பாட்டுக் கேட்க!இதில் உள்ள பாடல் classmates என்ற புதிய திரைப்படப்பாடல். உள்ளூர் கேபிள்களில் ஒரு நாளைக்கு 50 முறையாவது ஒளிபரப்பாகி வருகிறது. பாடலின் இனிமையோடு காட்சியில் நகைச்சுவையும் மிகுந்த ரசனைக்குரியவை. கேட்கக்கேட்க பார்க்கப்பார்க்க இனிமை.இந்தப்படத்தில் நான்கு நாயகர்கள். பாக்கியராஜ் மகளுடன் டூயட் பாடிய பிரித்விராஜ், பிரித்வியின் அண்ணன் இந்திரஜித் (இவர்கள் மறைந்த மலையாள நடிகர் சுகுமாரனின் புதல்வர்கள்), வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7928538.post-1160993885995342252006-10-16T03:16:00.000-07:002006-10-16T03:27:28.136-07:00யாருக்கு முதலிடம்?இது தேர்தல் நேரம். உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து விட்டன. தேர்தல் எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் நாளை எதிர்பார்க்கும் வேளை இது. இதற்கிடையில் முக்கியமான மற்றொரு தேர்தலின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அது என்ன?ஐஆர்எஸ் என்னும் இந்திய இதழியல் வாசக கணக்கெடுப்பு 2006 முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. இந்த முடிவுகளின் படி முந்தைய கணக்கெடுப்பிலிருந்து இதழ்களின் வாசக எண்ணிக்கையில் பெரும் வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7928538.post-1160922451136933302006-10-15T07:16:00.000-07:002006-10-15T07:27:31.486-07:00சில குறும்படங்கள்சில தமிழ் குறும்படங்கள் இங்கே,,,ஒலியும் ஒளியும்தமிழ்ப்பதிவுகள்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7928538.post-1160649002007245372006-10-12T03:19:00.000-07:002006-10-12T03:31:30.760-07:00ரஜினி - ஆல்பம்-2இன்னும் சில சிவாஜி பட ஸ்டில்கள். ரஜினி, ஸ்ரேயா.முந்தைய ஆல்பம் இங்கேசிவாஜி படக்காட்சிகள்தமிழ்ப்பதிவுகள்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7928538.post-1160632767365052602006-10-11T22:58:00.000-07:002006-10-12T03:20:11.506-07:00தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள்உலகின் அதிசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலை top universities தளம் வெளியிட்டுள்ளது. அது குறித்த வெற்றியின் பதிவு இங்கே.இங்கே நான் கூற வந்தது இந்தியப் பல்கலைக் கழகங்கள் எத்தனை இதில் இடம் பெற்றுள்ளன என்பதைப் பற்றியது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் இருநூறு பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் மூன்று மட்டும் இடம் பெற்றுள்ளன.தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 50 வது இடத்தில் வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7928538.post-1160585881143941812006-10-11T09:38:00.000-07:002006-10-12T01:48:55.310-07:00சிவாஜியில் ரஜினி-ஆல்பம்-1இயக்குநர் ஷங்கர் இயக்கும் சிவாஜி திரைப்படத்தில் ரஜினியின் பல்வேறு தோற்றங்கள் தமிழ்ப்பதிவுகள்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-7928538.post-1159977373256042992006-10-04T08:53:00.000-07:002006-10-11T23:12:11.446-07:00மழை! கவிதைமழை!மேகப்படைகளின்மோதலில் சிதறியரத்தத்துளிகள்!அகரவலையில் இது 100 வது பதிவு!தமிழ்ப்பதிவுகள்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7928538.post-1159767917850438592006-10-01T22:39:00.000-07:002006-10-16T23:29:17.240-07:00கதைக்கவிதை -தேன்கூடுபோட்டிக்கு-4விடுதலை?பத்து மாதம்பந்தச் சிறையில்...இடையில் ஏதோ வெளிச்சம்.அவள் பெண்ணென்று அறியஅநீதியான சோதனை...அறிந்ததும்ஏதோவிஷமாத்திரைவிரைந்து வந்தது...எப்படியோதப்பிப் பிழைத்துவிடுதலைக்காககாத்திருப்பு.அந்த நாளும் வந்தது.சுதந்திரக்காற்றைச்சுவாசிக்கும் ஆர்வத்தில்அவள் அறியாமல் போனதுவெளியேகாத்திருக்கும்கள்ளிப் பால் சொட்டு. தமிழ்ப்பதிவுகள்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7928538.post-1159767548433074502006-10-01T22:35:00.000-07:002006-10-16T23:27:54.510-07:00இருவரிக்கதை -தேன்கூடுபோட்டிக்கு-3விடுதலை!அந்த ஆயுள் தண்டனைக் கைதிக்கு இன்று விடுதலை நாள்.சிறைக்கதவுகள் திறக்கப்படு முன்பே அவன் உயிர் விடுதலை பெற்றிருந்தது. தமிழ்ப்பதிவுகள்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7928538.post-1159753560176205972006-10-01T18:42:00.000-07:002006-10-18T08:55:06.306-07:00ஒருவரிக்கதை -தேன்கூடுபோட்டிக்கு-2விடுதலை!கிழவியின் உடலில் சிறைப் பட்டிருந்த உயிர் அவளின் நிறைவேறாத காதலின் நாயகனான பக்கத்து வீட்டுக் கிழவர் வந்து வாயில் நீரூற்றியதும் விடுதலை பெற்று சென்றது.தமிழ்ப்பதிவுகள்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7928538.post-1159753352581997752006-10-01T18:39:00.000-07:002006-10-16T23:27:13.443-07:00கவிதை -தேன்கூடுபோட்டிக்கு-1விடுதலை?நாம் நிரந்தரச் சிறைவாசிகள்நமக்கெப்போது விடுதலை?கருவறையிலிருந்து விடுதலையாகிகல்லறைக்குச் செல்லுமுன்னேஇடையில்இன்னுமொரு சிறைச்சாலைசாதிக்கொடுமைகளிலிருந்துமதமோதல்களிலிருந்துஊழல்களில் இருந்துவன்கொடுமைகளிடமிருந்துஎப்போது விடுதலைதேசத்தின் விடுதலைஅன்னியர்களிடமிருந்துஇந்ததேகத்தின் விடுதலைவன்முறைகளிடமிருந்துஎப்போது கிடைக்கும் விடுதலை?தமிழ்ப்பதிவுகள்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7928538.post-1159722896126583752006-10-01T10:11:00.000-07:002006-10-02T05:54:54.223-07:00தேன்கூடு போட்டி விவாதங்கள் தொடர்ச்சி...தேன்கூடு போட்டி விவாதங்கள் என்ற என் முந்தைய பதிவில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளோடு தொடர்புடைய சில விளக்கங்கள் தேன்கூடு வலைப்பதிவில் அளிக்கப் பட்டிருக்கின்றன.அதன் சில பகுதிகள்:இந்த போட்டிகளின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று:நல்ல எழுத்துக்களைவலைப்பதிவுகளில் ஊக்குவிப்பது, புதிய வலைப்பதிவர்களுக்கு தமிழில் எழுதும்ஆர்வத்தினை உருவாக்குவது.தேன்கூடு.காம் - தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி,தொகுப்பகம் மற்றும் வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7928538.post-1159589720412560772006-09-29T21:00:00.000-07:002006-09-29T21:38:13.986-07:00படைப்பும் பார்வையும்1தேன்கூடு தளத்தில் லிப்ட் என்ற சொல்லுக்கு தரப்பட்டிருந்த பொருள் இந்தக் கவிதைக்கு வித்திட்டது. போட்டிக்கு அனுப்பிய பின் சில திருத்தங்கள் தோன்றியது. ஆனால் விதிமுறைகளின் படி பதிவில் திருத்தம் செய்யவில்லை. திருத்தப்பட்ட முழுக்கவிதை இங்கே.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?*கொஞ்சம் லிப்ட்கிடைக்குமா?சாலையோரமாய்அல்லவாழ்வினோரமாய்காத்திருந்தேன்.ஏற்றிவிட்ட ஏணியைஎட்டி உதைக்கும் கூட்டம்பெருகிவிட்ட காலத்தில்ஏணிகள் வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7928538.post-1159517018243710482006-09-29T01:01:00.000-07:002006-09-29T05:10:44.696-07:00தேன்கூடு போட்டி விவாதங்கள்!தேன்கூடு-தமிழோவியம் இணைந்து நடத்தும் படைப்பாக்கப் போட்டி தமிழ் வலைப்பதிவர்களுக்கு மிகுந்த ஆர்வமூட்டும் போட்டி. இந்த நோக்கமும் முயற்சியும் மிக உயர்வானது.இப்போட்டியின் வெற்றியாளர்கள் வலைப்பதிவர்களால் வாக்களிப்பு முறையில் தேர்வு செய்யப் படுகின்றனர். இதிலுள்ள சில பிரச்சினைகளால் இப்போது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. பல பதிவர்கள் தங்கள் தனிப்பட்ட செல்வாக்கு, நண்பர்கள், ஆதரவாளர்களின் வாக்குகளைப் வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7928538.post-1159113164761756002006-09-24T08:51:00.000-07:002006-09-25T02:39:04.060-07:00ஒரு கதை! ஒரு போட்டி!!கதை கேட்பது என்பது சிறு வயதில் எல்லோருக்குமே மிகவும் விருப்பமான விஷயம் தான். கூட்டுக் குடும்பமாக எல்லோரும் இருந்த காலத்தில் தாத்தா பாட்டிகள் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்வது வழக்கமாக இருந்தது. இன்றைய அவசரமான உலகில் குடும்பங்கள் சிதைந்தும் பிரிந்தும் பெரியவர்கள் தனியாக குழந்தைகள் தனியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தமாகி விட்டது. இன்றைய குழந்தைகளுக்கு பெரியவர்களிடம், தங்கள் தாத்தா பாட்டியிடம் கதை கேட்கும் வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7928538.post-1158511648897144332006-09-17T09:44:00.000-07:002006-09-18T05:40:42.453-07:00ஜோதிகா திரைப்புதிர்அட யாருப்பா அது? கல்யாணமான பொண்ண லுக் விடறது?கேள்வியை நன்றாகப் படித்து பதிலை மண்டபத்தில் (சாரி மறுமொழியில்) வைத்து விடுங்கள்...1. ஜோதிகாவின் திரையுலக முதல் நாயகன் யார்?2. தமிழில் ஜோ நடித்த முதல் படம் எது3. ஜோதிகா சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருது பெற்ற படம் எது?4. ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்த அயல்நாட்டு நடிகர் யார்?5. நக்மாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடைப்பட்ட மற்ற சகோதரி யார்?6. ஜானகி என்ற வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-7928538.post-1158393187493920612006-09-16T00:50:00.000-07:002006-09-22T18:36:42.513-07:00கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?தேன்கூடுபோட்டி - செப்டம்பர் 2006கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?சாலையோரமாய்அல்லவாழ்க்கையோரமாய்காத்திருந்தேன்.ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் கூட்டம் பெருகிவிட்ட காலத்தில்ஏணிகள் அஞ்சுவது இயற்கைதான்.தன்னம்பிக்கை எனும்தளரா உறுதி கூடஏணியாக ஏற்றிவிடும்...தாமதமாய்தானுணர்ந்துஏறுகிறேன்வாழ்க்கையெனும்ஏறுபாதையில்...எட்டாத தூரத்தில் சிகரம்எட்டுமென்ற நம்பிக்கைஎனக்குரம்... -வலைஞன் வகை: கவிதை.தமி&#வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7928538.post-1158393040988880692006-09-16T00:47:00.000-07:002006-09-23T06:06:41.530-07:00தேன்கூடு போட்டிக்குதலைப்பு: கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?படைப்பு: வலைஞன். வேகமாகச் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" என்ற இளம்பெண் மறுநாள் சாலையோரம் கற்பழித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவளுக்கு எய்ட்ஸ்.வகை: கதை [இருவரிக்கதை] தமிழ்ப்பதிவுகள்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7928538.post-1158385801158867502006-09-15T22:48:00.000-07:002006-10-04T16:39:32.016-07:00தமிழ்மணம் சில பிரச்சினைகள்!தமிழ்மணத்தில் முகப்புப் பக்கம் சிறப்பாக செயல்படுகிறது. மறுமொழி நிலவரங்களையும் உடனுக்குடன் காட்டுவது சிறப்பு. இடுகைகள் பக்கத்திலும் எல்லாம் சுபமே. ஆனால் இடுகைகள் பக்கத்தின் ஒரு பிரிவான இடுகைகளில் தேட என்னும் பகுதி இப்போது செயலிழந்து விட்டது போலத் தோன்றுகிறது. அதில் சொற்களை இட்டுத் தேடும்போது பெரும்பாலும் தகவல் காணப்படவில்லை என்ற தகவலே வருகிறது. சில தினங்களுக்கு முன் தமிழ்மணத்தில் திரட்டப்பட்ட வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7928538.post-1158304588453446542006-09-15T00:10:00.000-07:002006-09-15T01:13:23.446-07:00பிளாக்கர் பீட்டாவில்...பிளாக்கர் பதிவுகளை பிளாக்கர் பீட்டாவுக்கு மாற்றியதால் தங்கள் பதிவுகள் இழந்ததாக பல வலைப்பதிவர்களின் புலம்பல் கேட்க முடிந்தது. எச்சரிக்கையாக தங்கள் gmail கணக்கைக்கொண்டு புதிய beta பதிவு ஒன்றை உருவாக்கி சோதித்துப் பார்த்து விட்டு பதிவு மாற்றம் செய்திருக்க வேண்டாமோ.? (திட்டப்போறாங்க!)புதிய பிளாக்கர் பீட்டாவில் என்னால் முடிந்த எல்லா சாத்தியக்கூறுகளையும் சோதித்துப் பார்த்த வலைப்பதிவு இது. இது ஒரு வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7928538.post-1158251926951330262006-09-14T09:35:00.000-07:002006-09-14T23:21:08.020-07:00பயர்பாக்சும் தமிழும்இன்று இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற மைக்ரோசாப்ட் வலையுலாவிக்கு மாற்றாக பயர்பாக்ஸ் என்ற திறவூற்று வலையுலாவி பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. பொதுவில் பயர்பாக்ஸ் ஒரு சிறந்த வலையுலாவியாக இருந்தாலும் புதிய இணைய அலங்காரங்கள் உள்ள பக்கங்களில் தமிழ் போன்ற மொழிகளை குறிப்பாக யூனிகோடு எழுத்துருக்களை சரியாகக் காண முடிவதில்லை என்பது மிக முக்கியமான குறைபாடாக இருந்து வருகிறது.வலைப்பதிவுகளில் இன்று பல புதியவலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-7928538.post-1158125592760127772006-09-12T22:22:00.000-07:002006-09-13T08:38:15.586-07:00பயர்பாக்ஸ் கேள்விகொஞ்ச நாட்களுக்கு முன்னால் பயர்பாக்சில் தமிழ் எழுத்துக்கள் குழம்பித் தெரிவது பற்றி பெரிய விவாதமே நடைபெற்றது. இப்போது அதைப்பற்றி பெரிதாக பேசப்படக் காணவில்லை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் பயர்பாக்சில் இந்த பிரச்சினைகள் தீர்க்கப் பட்டு விட்டதா? யாருக்காவது ஏதாவது பதிவுகள் இப்போதும் குழம்பித் தெரிகின்றதா? தீர்வு கண்டவர்கள் அது பற்றி இங்கு மறுமொழியிடுங்கள்.*அப்படியே கவிதை படிக்க ஆர்வமுள்ளவர்கள் வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7928538.post-1157275604704023092006-09-03T02:23:00.000-07:002006-09-03T02:55:01.800-07:00ரஜினி புதிர் 2 விடைகடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சுமனுசன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு (2)ஐயா மேலே சாமி வந்து ஆடும்சும்மா கேளு ஜோசியமே கூறும் (2)அந்திபட்ட நேரத்திலே சந்திரன ஒருத்தன் பார்த்தான்அவன் கூட வந்தவனும் சூரியன் தான் அதுன்னான்சந்திரனா சூரியனா சண்ட வந்து சேர்ந்ததய்யாஇந்த நேரம் பார்த்து..எதுத்தால ஒரு மனுசன்தள்ளாடி தள்ளாடி தல கீழா நடந்து வந்தான்சண்டையிட்ட ரெண்டு பேரும் சாட்சியா அவன வச்சிசந்திரனா சூரியனா சரியாய்வலைஞன்http://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.com4