2006-02-23

சிறைமீட்பு

வாகன விபத்து வழக்கில் சிக்கி கடந்த ஒன்றரை வருடமாக சவுதி அரேபியாவின் ரியாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழரான திரு அகஸ்டின் துரைசாமி நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரே முதல் நீதிபதிகள் என்ற அடிப்படையில் அவர்களின் மன்னிப்பை அடுத்து அவர் விடுதலை பெற்றிருப்பதாகத் தெரிகிறது. மற்ற விவரங்கள் தெரியவந்தபின் எழுதுகிறேன்.

இது குறித்து நான் முன்பு எழுதிய பதிவுகள்:

http://akaravalai.blogspot.com/2005/03/blog-post_12.html

http://akaravalai.blogspot.com/2005/08/blog-post_15.html

சங்கமம் வலைப்பதிவில் சுவனப்பிரியன் எழுதியது:

http://suvanappiriyan.blogspot.com/2006/02/blog-post_11.html

No comments: