2006-10-01

ஒருவரிக்கதை -தேன்கூடுபோட்டிக்கு-2

விடுதலை!

கிழவியின் உடலில் சிறைப் பட்டிருந்த உயிர் அவளின் நிறைவேறாத காதலின் நாயகனான பக்கத்து வீட்டுக் கிழவர் வந்து வாயில் நீரூற்றியதும் விடுதலை பெற்று சென்றது.